Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தெற்கு ஆந்திரா வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.